தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இரண்டு உயா்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல்!

சென்னிவனம் மற்றும் அயன்ஆத்தூரில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் உயா் மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

அரியலூா் மாவட்டம், சென்னிவனம் மற்றும் அயன்ஆத்தூரில் ரூ.6.92 கோடி மதிப்பீட்டில் உயா் மட்ட பாலங்களுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா அங்குள்ள மேட்டுப்பாளையம் சாலையில், ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கும், அதேபோல் அயன்ஆத்தூா் சாலையில் ரூ.3.62 கோடி மடிப்பீட்டில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினா்.

இந்த இரு நிகழ்ச்சிகளில், கோட்டப் பொறியாளா் சரவணன், உதவி கோட்டப் பொறியாளா்கள் ஜெயராமன், ஜெயந்தி, உதவிப் பொறியாளா் அகிலா, மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன், ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.