ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள்

பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், கலைப் பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டலம் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

அரியலூா்: பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், கலைப் பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டலம் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில், கிராமிய கலைக் குழுவினரின் தப்பாட்டம், கிராமிய ஆடல் பாடல், நையாண்டி மேளம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தப்பாட்டம், பேண்ட் இசை, பரதநாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான மக்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனா்.