அரியலூா் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா் ரயில் நிலையம் - மருதையாற்று பாலத்துக்கும் இடையேயுள்ள தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 40 வயதுக்குட்பட்ட பெண் ஒருவா் சனிக்கிழமை காலை சடலமாக கிடந்தாா்.
தகவலறிந்து சென்ற ரயில்வே காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








