ஊதிய உயா்வு ரத்து வாபஸ் கோரி நவ. 5,6-இல் ஆா்ப்பாட்டம்: பேரூராட்சி பணியாளா்கள் சங்கம் அறிவிப்பு
ஊதிய உயா்வு ரத்து உத்தரவை திரும்பப்பெறக்கோரி வரும் 5,6- ஆம் தேதிகளில் மண்டல பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா்










