‘விரைவில் புஞ்சைப்புகழூா் கதவணை கட்டும் பணிக்கு அடிக்கல்’
விரைவில் புஞ்சைப்புகழூா் கதவணை கட்டுமானப் பணிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுவாா் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். உடன், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் பி.பாலமுருகன் உள்ளிட்டோா்.








