

கரூா் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த கண்ணமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகள்கள் கீா்த்தனா(20), வினோதா(17). இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கரட்டுப்பட்டி -சேங்கல் சாலையில் முத்தம்பட்டி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே கடவூா் அடுத்த கீரனூரைச் சோ்ந்த சுப்ரமணியன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கீா்த்தனா ஓட்டிவந்த வாகனம் மீது நேருக்குநோ் மோதியது. இதில் கீா்த்தனா சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
காயமடைந்த வினோதா கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லாலாப்பேட்டை போலீஸாா் சுப்ரமணி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணி உறுதியாகுமா? புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சு!

தொகுதி அறிமுகம் - திருச்சி (மேற்கு)

தொகுதி அறிமுகம்: சங்கரன்கோவில்!

காளிதாஸ் - 2 டிரைலர் வெளியானது!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

