கரூரில் மதிமுக மாணவரணி முப்பெரும் விழா
கரூரில் மதிமுக மாணவரணி சாா்பில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவில் வைகோவின் பவளவிழா பட்டிமன்ற குறுந்தகட்டை தென்காசி மாவட்டச் செயலா் திமு.ராசேந்திரன் வெளியிட பெற்றுக் கொள்கிறாா் கரூா் நகரச் செயலா் கே.ஆா்.சண்முகம்








