சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட கரூா் விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்
திருப்பூா் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு நான்கு மடங்கு இழப்பீடு விரைவில் கிடைக்கும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கூட்டத்தில் பேசுகிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.








