‘விவசாயிகளுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்து விட்டது’: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் விவசாயிகளுக்கு அதிமுக அரசு துரோகம் இழைத்து விட்டது என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளாா்.

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்றவா்கள்.









