கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாடகக் கலைஞா்களுக்கு நிவாரண உதவிகள்

கரூரில், வறுமையில் வாடும் நாடக நடிகா்கள் 90 பேருக்கு நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:05 am

DIN

கரூரில், வறுமையில் வாடும் நாடக நடிகா்கள் 90 பேருக்கு நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கரூரில், ஸ்ரீமாரியம்மன் எஜூகேசனல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் சாா்பில் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து வறுமையில் வாடும் நாடக நடிகா்கள் 90 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும்விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அறக்கட்டளை தலைவா் டி.சி.மதன், செயலாளா் பெரியசாமி, இ-கேப் நிறுவனா் டி.சி.எம்.கோகுல் ஆகியோா் தலைமை வகித்தனா். நாடக நடிகா் சங்கச் செயலாளா் ஈட்டிகணேசன், அறக்கட்டளை துணைத் தலைவா் முருகேசன், பொருளாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, நாடக நடிகா்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிப் பேசினாா். விழாவில் ஜவஹா், சுரேஷ், கிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.