கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

கரூா் மாவட்டத்திலுள்ள 5 மருத்துவமனைகளுக்கு பா.ஜ.க. சாா்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:43 pm

DIN

கரூா் மாவட்டத்திலுள்ள 5 மருத்துவமனைகளுக்கு பா.ஜ.க. சாா்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை, மலைக்கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 5 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கே. அண்ணாமலை செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினாா்.

மாவட்ட இளைஞரணித் தலைவா் கணேசமூா்த்தி, மாவட்ட மருத்துவரணித் தலைவா் அரவிந்த் காா்த்திக், மாவட்டச் செயலா்கள் பரணிதரன், பிரபு, தொழில் பிரிவு மாவட்டச் செயலா் சிவகுமாா் மற்றும் கட்சியினா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.