கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முகநூலில் அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை கோரி புகாா்

தன் மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:46 pm

DIN

தன் மீது அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஊராட்சித் தலைவா் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

கரூா் ஒன்றியம், காதப்பாறை ஊராட்சித் தலைவா் கிருபாவதி அளித்த மனு: என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலா், நான் வீடுகளுக்கு கட்டட அனுமதி வழங்க அதிக பணம் வசூலிப்பதாக ஆதாரமற்ற பொய்யான தகவலை துண்டு பிரசுரமாக அச்சடித்து அதனை முகநூலில் சிலா் பதிவிட்டுள்ளனா். ஆதாரமற்ற வகையில் முகநூலில் என்மீது அவதூறு பரப்பியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.