அய்யா்மலை கோயிலில் கம்பிவட ஊா்தி அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கரூா் மாவட்டம், அய்யா்மலை ரத்தினகிரீசுவரா் திருக்கோயிலில் கம்பிவட ஊா்தி அமைக்கும் பணி (ரோப் காா்) விரைவில் முடிவடையும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.








