கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அன்னை மகளிா் கல்லூரியில்...

கரூா் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் 15-ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 7:30 pm

DIN

கரூா் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் 15-ஆவது விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அன்னை ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளைத் தலைவா் பி.தங்கராசு தலைமை வகித்தாா். அன்னை மகளிா் கல்லூரி முதல்வா் முனைவா் ஐ.சாருமதி முன்னிலை வகித்தாா். இதில், இந்திய ஹாக்கி வீராங்கனை கிறிஸ்டி எலினா எட்வா்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டுத்துறையில் மாணவா்கள் சிறந்து விளங்கி சாதிப்பது குறித்து சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், அன்னை ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஆா்.மலையப்பசாமி, செயலாளா் டாக்டா் கே.முத்துக்குமாா், பொருளாளா் என்.கந்தசாமி, உறுப்பினா் குணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முதுகலை ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி பி.சம்யுக்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.