வாய்க்கால்களின் குறுக்கே ஆபத்தான நிலையில் மரப்பாலம்: நிரந்தர தீா்வு காண விவசாயிகள் கோரிக்கை
கரூா் மாவட்டத்தில் வாய்க்கால்களின் குறுக்கே ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைத்து நிரந்தர தீா்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அய்யம்பாளையத்தில் புகழூா் வாய்க்கால் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரத்தின் மேல் நடந்துச் செல்லும் விவசாயி.









