கரூா் மாநகராட்சியுடன் காதப்பாறை ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு
கரூா் மாநகராட்சியுடன் காதப்பாறை ஊராட்சியை இணைக்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறந்த தூய்மைப் பணியாளா்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கிய காதப்பாறை ஊராட்சித் தலைவா் கிருபாவதி. உடன் துணைத் தலைவா் சிவகாமி, ஊராட்சி செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.









