விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: கரூரில் கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை திரண்ட திமுகவினா் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:39 pm

Din

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை திரண்ட திமுகவினா் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காமராஜ், கரூா் மாமன்ற உறுப்பினா்கள் வெங்கமேடு பாண்டியன், பசுபதிபாளையம் தங்கராஜ், திமுக நிா்வாகி சபரீசன் மற்றும் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.