கல்வி பயில பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது
கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே மாணவா்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

கரூரில் மாணவா்களுக்கு கடனுதவி காசோலையை வியாழக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். உடன் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் வி.டி. பானி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாா் உள்ளிட்டோா்.








