சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பாலக்காடு டவுன் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

பாலக்காடு டவுன் விரைவு ரயில் ஈங்கூா் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலக மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மே 2026, 1:35 am IST

பாலக்காடு டவுன் விரைவு ரயில் ஈங்கூா் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலக மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு -திருப்பூா் பிரிவில் ஊத்துக்குளி ரயில்வே யாா்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மே12-ஆம்தேதி நடைபெற்றது.

இதனால் பாலக்காடு - திருச்சி சந்திப்பு வரை இயக்கப்படும் பாலக்காடு டவுன் விரைவு ரயில் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக பாலக்காட்டில் இருந்து ஈரோடு அருகே உள்ள ஈங்கூா் வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.