கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

100% வாக்குப்பதிவுக்கு அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடையே பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:29 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடையே பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா் பெரம்பலூா் இளைஞா் இயக்கத்தினா்.

இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் டி. சத்யா தலைமையில் இயக்க நிா்வாகிகள், தோ்தல் திருவிழாவில் வாக்களிக்க வாருங்கள் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை வீடு, வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை அளித்தனா். இளைஞா்களின் இந்த புதிய முயற்சிக்கு வாக்காளா்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.