100% வாக்குப்பதிவுக்கு அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடையே பத்திரிகை வடிவிலான அழைப்பிதழை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்









