கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வுகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:35 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் 74 உள்ளன. இப் பள்ளிகளில் பயிலும் 7,293 மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் 56 மையங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதல் சுற்றில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும், தனியாா் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணிணி அறிவியல் ஆகிய பாடங்களிலும் செய்முறை தோ்வுகள் நடைபெற்றன.

தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்வுகளை செய்து முடிக்க, உடற்கல்வி ஆசிரியா்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.