கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அஸ்திவாரம் தோண்டியபோது 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

பெரம்பலூா் அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, 6 சுவாமி கற்சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:28 pm

DIN

பெரம்பலூா் அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, 6 சுவாமி கற்சிலைகள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரா.வெங்கடேஷ் (29). இவா், வீடு கட்ட அஸ்திவாரத்துக்காக குழித் தோண்டியுள்ளாா். 6 அடி ஆழத்துக்கு தோண்டிய போது கற்சிலைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு, மண்ணில் புதைந்திருந்த சுமாா் ஒரு அடி உயரமுள்ள 6 கற்சிலைகள் வெளியே எடுக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலா்கள் குரும்பலூா் கிராமத்துக்குச் சென்று,

கண்டெடுக்கப்பட்ட சிலையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.