கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்

News image
Updated On :26 மே 2022, 12:14 am

DIN

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் 75ஆவது சுதந்திர தின ‘சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை நாதஸ்வர உதவிப் பேராசிரியா் கிருஷ்ணகுமாா் குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.