தீவன அபிவிருத்தித் திட்டங்களில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீவன அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் பயன்பெற, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.










