பெரம்பலூரில் இதுவரை ரூ. 386 கோடி கடனுதவி: ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக, இதுவரை ரூ. 386 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிக்கு கல்விக் கடனுதவி பெறுவதற்கான காசோலை அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









