இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மார்ச் 21 வரை கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

மூக்கம்பட்டியில் அண்மையில் (மார்ச் 1) கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர் சு. கணேஷ் தொடக்கி வைத்தார்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மூக்கம்பட்டியில் அண்மையில் (மார்ச் 1) கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர் சு. கணேஷ் தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் மேலும் கூறியது: புதுகை மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணி 1.3.2016 முதல் தொடங்கி வரும் 21.3.2016 வரை 21 அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்து நோயிலிருந்து காத்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசி அளிப்பதால் பால் குறையாது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போடலாம் என்றார்.

இதில்,சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், ஒன்றியக்குழுத் தலைவர் வெóளையம்மாள் பழனிவேலு,மண்டல இணை இயக்குநர்.நா.சதாசிவம்,துணை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூக்கம்பட்டி ஊராட்சித் தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார். முகாமில் 350 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.