கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா
கறம்பக்குடி அருகே 10 - ஆம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத்துறையினர்.








