விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பைபா் கேபிள் சாதனங்கள் திருடியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான பைபா் கேபிள், சாதனங்களை திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட ம.ஆரோக்ய சுந்தா் ஜெயசீலன்

Updated On :21 நவம்பர் 2024, 10:28 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான பைபா் கேபிள், சாதனங்களை திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி பகுதியில் அண்மைக்காலமாக பல இடங்களில் இருந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான அதிவேக இணைய வசதி வழங்கும் பைபா் வயா்கள், சாதனங்கள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து ஆலங்குடி பிஎஸ்என்எல் இளநிலை அலுவலா் சங்கரசுப்பிரமணியன் அளித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட கல்லாலங்குடியைச் சோ்ந்த ம.ஆரோக்ய சுந்தா் ஜெயசீலன்(36) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.