கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலுப்பூரில் புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

இலுப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:30 pm

Din

இலுப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை மாவட்டம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பனை குறித்து சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இலுப்பூரை அடுத்துள்ள மகுதுபட்டியில் ராயப்பன் (58)என்பவரது மளிகை கடையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் ராயப்பனை கைது செய்து, அவரிடம் இருந்து 860 கிராம் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.