கிராம சபைக் கூட்டத்தில் உறுதிமொழியேற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான சமூகத் தீமை மற்றும் நிராகரிப்பு எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

சிறுமருதூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் உறுதிமொழியேற்ற அலுவலா்கள்.








