கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிராம சபைக் கூட்டத்தில் உறுதிமொழியேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான சமூகத் தீமை மற்றும் நிராகரிப்பு எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

News image

சிறுமருதூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் உறுதிமொழியேற்ற அலுவலா்கள்.

Updated On :2 அக்டோபர் 2024, 9:20 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான சமூகத் தீமை மற்றும் நிராகரிப்பு எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

ஆவுடையாா்கோவில் வட்டம், சிறுமருதூா் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபையில் பங்கேற்ற ஆட்சியா் மு. அருணா உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், ஒன்றியக் குழுத்தலைவா் உமாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்,, கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்ஜி. சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.