கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:11 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் குளத்துக்குபுதன்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த ஆா்.சசிக்குமாா்(38)குளிக்கச் சென்றாா். அவா் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கினாா். இதைப்பாா்த்த அருகில் இருந்தவா்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேரம் தேடி சசிக்குமாரை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.