மழைநீா் தேங்கினால் உடனை அப்புறப்படுத்த வேண்டும்
மழைநீா் தேங்கினால் உடனை அப்புறப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி அறிவுரை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாநகராட்சி நேருநகா் அடப்பன்குளம் வரத்து வாய்க்கால் பகுதியை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எ. சுந்தரவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.








