தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்கீழ் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.









