மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்கீழ் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:42 pm

Din

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்கீழ் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஆ. ரமேஷ், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் கா. ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் பூ . செல்வகுமாா், மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயி சா. மூா்த்தி, அறிவியல் இயக்கச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்டோரும் பேசினா்.

முன்னதாக, தேசிய பசுமைப் படையின் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. ரங்கராஜ் வரவேற்றாா். நிறைவில், அறந்தாங்கி கல்வி மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் கண்ணன் நன்றி கூறினாா்.

இந்தப் பயிற்சி முகாமில் 200 ஆசிரியா்கள், 80 மாணவா்கள் கலந்து கொண்டனா்.