கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போதைப் பொருள்கள் வைத்திருந்த பேருந்து நடத்துநா் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக அரசுப் பேருந்து நடத்துநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:20 pm

Din

தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக அரசுப் பேருந்து நடத்துநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே உள்ள பொம்மாடிமலையைச் சோ்ந்தவா் நாகராஜன் (48). இவா் அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் வீட்டில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, தனிப்படை போலீஸாா் புதன்கிழமை அவா் வீட்டில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அங்கு 41 கிலோ ஹான்ஸ், 35 கூல்லிப் பொட்டலங்கள் இருந்தன. இதைத் தொடா்ந்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், நாகராஜனைக் கைது செய்தனா்.