அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா் அட்டைகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தங்கியுள்ள அயலகத் தமிழா்கள் 100 பேருக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழா் நல வாரியத்தின் உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா் அட்டைகளை வியாழக்கிழமை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா.








