கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மங்கனூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி, வாண்டையான்பட்டி மங்கனூா் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:52 pm

Din

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி, வாண்டையான்பட்டி மங்கனூா் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தச் சாலை செங்கிப்பட்டி பிரிவு சாலையிலிருந்து வடுகப்பட்டி, மங்கனூா், கொப்பம்பட்டி, கல்லுப்பட்டி, விராலிப்பட்டி மற்றும் பல கிராமங்களுக்குமான குறுக்கு சாலையாகும்.

இந்தச் சாலையை பயன்படுத்தி பள்ளி மாணவ -மாணவிகள் விவசாயிகள் நாள்தோறும் கந்தா்வகோட்டை வந்து செல்கின்றனா். சேதமடைந்துள்ள இந்தச் சாலையால் மழைக் காலங்களில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலை சேதம் குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறைக்கு புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

எனவே, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு மங்கனூா் குறுக்கு சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.