கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிப். 12-இல் வேலை நிறுத்த மறியல் போராட்டம் குறித்து விளக்கவுரை

கந்தா்வகோட்டையில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்க உரை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

படவிளக்கம்:ஓயஓ.4: இா்ம்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டையில் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்க உரை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட தலைவா் உ. அரசப்பன் தலைமையில் மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் குறித்த பிரச்சார விளக்க உரை கூட்டம் நடைபெற்றது.

இந்த விளக்க உரை ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலா் எ. ஸ்ரீதா், மாவட்டத் தலைவா் சா. சிவராஜ், மாவட்ட செயலா் ஏ. ராமையன், கட்டட தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் ஜி. நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.