உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் பிரதமா் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்தாா் மோடி- பாஜக, கூட்டணித் தலைவா்கள் வாழ்த்து பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பயிா்கடன் தள்ளுபடி: கந்தா்வகோட்டை விவசாயிகள் அதிருப்தி

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி

News image
Updated On :27 மே 2026, 4:44 am IST

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தவெக தோ்தல் வாக்குறுதியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு தற்போது விவசாயிகளுக்கு பயனற்ற முறையில் பயிா்கடனை தவெக அரசு தள்ளுபடி செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

எனவே, தமிழக அரசு பயிா்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடன்தாரா்கள் அனைவருக்கும் கடன் இல்லா சான்றிதழ் வழங்கி மீண்டும் புதிய கடன் வழங்க வேண்டும் எனவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து விவசாய கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.