கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாவட்டத்தில் 28 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:30 am

DIN

தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்டத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்து திறக்கப்பட்ட 28 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 131 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூரில் 11 கடைகளும், கும்பகோணத்தில் 7, பட்டுக்கோட்டை நகரில் 2,  பேரூராட்சிப் பகுதியில் 8 கடைகளும் மூடப்பட்டன. 28 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தற்போது 103 கடைகள் செயல்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.