தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கும்பகோணத்தில்  வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவிடைமருதூர் வட்டம்,  மானம்பாடி அஞ்சல் அம்பேத்கர் தெரு மக்கள், தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை கிடையாது. 

Updated On :7 ஜூன் 2018, 8:51 am IST

திருவிடைமருதூர் வட்டம்,  மானம்பாடி அஞ்சல் அம்பேத்கர் தெரு மக்கள், தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை கிடையாது. 
கடந்த 15 ஆண்டுகளாக நெருக்கடியான நிலையில் குடும்பம் நடத்தி வருகிறோம். இதனால் பல்வேறு துயரங்களை சந்திக்கிறோம். எனவே, தனி வட்டாட்சியர் குடியிருப்பு மனையும், இலவச பட்டாவும் வழங்க வேண்டும் எனக் கோரி கும்பகோணம் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். 
ஆனால் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் இல்லை என்று கூறி காலை முதல் மனு அளிக்க வந்தவர்களை நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தமிழ்தேசிய பாதுகாப்பு கழக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்  சிறைச்செல்வன் தலைமையில்,  தனி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,  போராட்டத்தில் ஈடுபட்டோர் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.