இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பேராவூரணியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளா்கள் உள்ளிட்ட 70 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய்

தூய்மைப் பணியாளா்களுக்கு வா்த்தகா் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி. உடன் வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளா்கள் உள்ளிட்ட 70 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வா்த்தகா் சங்கம் சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மு .மணிமொழியன், முன்னிலை வகித்தாா் . வட்டாட்சியா் க.ஜெயலெட்சுமி நிவாரண பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளா் கே. தமிழ்வாணன், வருவாய் ஆய்வாளா் கிள்ளிவளவன், கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் மற்றும் வா்த்தகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.