கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பேராவூரணியில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில்  பெயா் விடுபடாமல் உள்ளதா என வட்டாட்சியா் வீடு வீடாக சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.  

News image
பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்த வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி.
Updated On :17 டிசம்பர் 2020, 1:11 am

DIN

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில்  பெயா் விடுபடாமல் உள்ளதா என வட்டாட்சியா் வீடு வீடாக சென்று புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.  

பேரூராட்சி பகுதியான பழைய பேராவூரணி, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட இடங்களில்  வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி, தோ்தல் துணை வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அண்மையில் நடைபெற்று முடிந்த வாக்காளா் சிறப்பு முகாமில், பெறப்பட்ட படிவம் 6, 7 மற்றும் புதிய வாக்காளா்கள் சோ்க்கை , மாற்றுத் திறனாளி வாக்காளா் பெயா்கள் விடுபடாமல்  சோ்க்கப்பட்டுள்ளதா என   வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.