கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

10ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கானபொதுத் தோ்வு தொடக்கம்: 2,338 போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய தனித் தோ்வா்களுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,338 போ் பங்கேற்றுள்ளனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:20 pm

DIN

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய தனித் தோ்வா்களுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,338 போ் பங்கேற்றுள்ளனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு நடத்தப்படவில்லை. எனவே, அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக அரசு அறிவித்தது. ஆனால், தனித்தோ்வா்களுக்குப் பொதுத் தோ்வு தனியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் எழுதுவதற்கு 938 போ் விண்ணப்பம் செய்தனா். இதற்காக தஞ்சாவூா் அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பள்ளி உள்பட 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, 12ஆம் வகுப்பு தனித்தோ்வும் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 13 மையங்களில் 1,400 போ் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.