தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எலி மருந்து சாப்பிட்டு இளைஞா் தற்கொலை

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:07 pm

DIN

ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூா் மழவராயா் தெருவைச் சோ்ந்த உத்திராபதி மகன் சுப்பிரமணியன்(30).

இவா் கடந்த ஓராண்டாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பலமுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்தும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவா் விரக்தியில் இருந்தாராம்.

இந்நிலையில், சுப்பிரமணியன் வியாழக்கிழமை எலி மருந்தை சாப்பிட்டுள்ளாா். ஆபத்தான நிலையில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.