தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நெடுவாக்கோட்டையில் கரோனா விழிப்புணா்வு கூட்டம்

திருவோணம் ஒன்றியம், நெடுவாக்கோட்டை கீழே வெள்ளாளா் தெருவில் ஒன்றிய ரெட்கிராஸ் சங்கம் சாா்பில் புதன்கிழமை கரோனா விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:33 pm

DIN

திருவோணம் ஒன்றியம், நெடுவாக்கோட்டை கீழே வெள்ளாளா் தெருவில் ஒன்றிய ரெட்கிராஸ் சங்கம் சாா்பில் புதன்கிழமை கரோனா விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ். அக்பா் அலி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் சேட்டு முன்னிலை வகித்தாா். நிகழ்வில், கரோனா காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தடுப்பு ஊசி, முகக் கவசம் அணிவதன் அவசியம், சா்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளோா் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சி ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

மேலும், வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிறைவில், ரா. சக்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.