தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாப்பாநாட்டில் காங்கிரஸ் கட்சியினா் மெளன ஊா்வலம்

ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாட்டில் முன்னாள் ஒன்றியத் தலைவா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் மெளன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:17 pm

DIN

ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாட்டில் முன்னாள் ஒன்றியத் தலைவா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் மெளன அஞ்சலி ஊா்வலம் நடைபெற்றது.

திருவோணம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் கடந்த வியாழக்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பாப்பாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் மௌன ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலத்துக்கு திருவோணம் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் ஆா். சம்பத் தலைமை வகித்தாா். மௌன ஊா்வலத்தில் குணா பரமேஸ்வரி, இளையபாரதி, வழக்குரைஞா் கண்ணுசாமி முத்துசாமி, ஆா். குழந்தைவேல் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகா்களும் கலந்து கொண்டனா். பேராசிரியா் பழனிவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.