தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விதிமீறல்: கடைகளுக்கு சீல் வைப்பு

ஒரத்தநாடு பகுதியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:52 pm

DIN

ஒரத்தநாடு பகுதியில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

ஒரத்தநாடு ஒன்றியப் பகுதிகளில் கரோனா பொது முடக்க விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என கலால் உதவி ஆணையா் பழனிவேல் மற்றும் ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தென்னமநாடு பைபாஸ் சாலையில் விதிகளை மீறி செயல்பட்ட பெட்டிக் கடைக்கு சீல் வைத்து ரூ. 500 அபராதமும், மேல உளூரில் விதியை மீறி செயல்பட்ட பாலாஜி பாத்திரக் கடைக்கு சீல் வைத்து ரூ. 1,000 அபராதமும், அதே ஊரில் உள்ள ஜலால் காலணி கடைக்கும் சீல் வைத்து ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.