கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக முதியோா் தின விழா

தஞ்சாவூா் மதா் தெரசா ஜாய் ஹோம் முதியோா் இல்லத்தில் உலக முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:18 pm

DIN

தஞ்சாவூா் மதா் தெரசா ஜாய் ஹோம் முதியோா் இல்லத்தில் உலக முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலா் என். நடராஜன் சிறப்புரையாற்றி போட்டியில் வெற்றி பெற்ற முதியோா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். மேலும், இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டு, முதியோா்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

மருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் டி. பரமசிவம், மதா் தெரசா பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து, அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.