கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாளை கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராம ஊராட்சிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:02 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிராம ஊராட்சிகளில் (தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள ஊராட்சிகளைத் தவிா்த்து) கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனா்.

இக்கிராம சபைக் கூட்டத்துக்கு கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்று சிறப்பிக்குமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.