திருவிழாக்கள் நடைபெறுகிறபோது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
வருங்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன்.









